Tuesday, July 23, 2013

கீழக்கரை நகராட்சியை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்!

நமது ஊருக்கு வரும் நிதியை சிரலிக்கும் நிர்வாகத்தை இன்னும் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தால் அல்லாவிடம் நாமும் பதில் சொல்ல வேண்டும். நமது வீட்டில் வரும் நோய்களுக்கு முடிவுகட்டுவோம்.... கீழக்கரை குடிநீர் பிரச்சனையை ஒழித்திடுவோம்.... முன்மாதிரி நகராட்சியாக மாற்றவிடுவோம்..... தயாரகுங்கள் உங்களுக்கு நடக்கும் அநீதிகளை தடுக்க..... அணிதிரல்வீர் 26 07 முஸ்லீம் பஜார் நோக்கி..... அநீதியை அழிக்க மக்கள் வெள்ளம் திரளட்டும்..... 26 07 ஆர்பாட்டம் கீழக்கரை வலாற்றில் பொறிக்கபடும்... அமைதிக்கு பிறகு தான் புயல் என்பார்கள் ஆனால் இன்று நமது ஊர் மக்கள் சுனாமியாக புறப்பாட தயாரகுகிறார்கள்... மக்கள் எழுச்சியில் தான் மாபெரும் மறுமலர்ச்சி நடைபெறும்.. அந்த நாள் தான் 26 07 முஸ்லீம் பஜார் நோக்கி மக்கள் எழுச்சி.....

No comments :