கீழக்கரைஇல் கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி ’குறித்த தெருமுனை விளக்க பொதுக்கூட்டம்
21.06.2013 அன்று வரும் ஜீலை 6 அன்று தமுமுக நடத்தும் கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி ’குறித்த தெருமுனை விளக்க பொதுக்கூட்டம். இடம் கீழக்கரை் முஸ்லிம் பஜாா சிறப்புரை கோவை பீா் த.மு.மு.க.மாவட்ட நிர்வாகிகள் சாதிக் பாஷா, பஷர் அஹ்மத் மற்றும் நகர நிர்வாகிகள் சிரஜுடீன், ஈசி சாதிக் மற்றும் த.மு.மு.க., ம.ம.க. வார்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments :
Post a Comment