Tuesday, June 11, 2013

ராமாநாதபுரம் பெருங்குளத்தில் தமுமுகவின் 106 ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

                                       
இன்று 11-06-2013 ராமாநாதபுரம் பெருங்குளத்தில் தமுமுகவின் 106 ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கண்ணியத்திற்குரிய பேராசிரியர் அவர்கள் கலந்துகொண்டு அர்ப்பணித்து உரை நிகழ்த்துகிறார்கள். அதனை யொட்டி வழியெங்கு தமுமுக கொடி பட்டொளி வீசி பறக்க தொண்டர்கள் அணிவகுத்த வண்ணம் உள்ளனர், தற்போதைய படம்.

No comments :