Monday, June 24, 2013

கீழக்கரையில் தமுமுக சார்பில் ஜூலை 6 பேரணி ஏன்? தெருமுனை பிரச்சாரம் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழக்கரையில் தமுமுக சார்பில் ஜூலை 6 பேரணி ஏன்? தெருமுனை பிரச்சாரம் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழக்கரை நகர் தமுமுக சார்பில் வள்ளல் சீதக்காதி சாலையில் முனைவர். ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ தமுமுக கொடியை ஏற்றிவைத்தார்.

மேலும் ஜூலை 6 பேரணி ஏன்? என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் மாவட்டத் தலைவர் சாதிக் தலைமையில் நகர் தலைவர் முகம்மது சிராஜுதீன் வரவேற்புரை ஆற்றினார்.  ஜூலை 6 பேரணி ஏன்? என்ற தலைப்பில் தலைமை கழக பேச்சாளர் கோவை. ஜெய்னுல் ஆப்தீன் சிறப்புரையாற்றினார்



நன்றியுரையை நகர் மூத்த தலைவர் அன்பின் அசன் நிகழ்தினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் நகர் தமுமுக  மமக நிர்வாகிகள் மற்றும் திரளாக மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை நகர் துணை தலைவர் கௌஸ் செயலாளர் அமீன், இக்பால் துணை செயலாளர்   இஞ்சினியர் நசீர், சலீம், அமீன், PRO நாசர்ஓன்றிய செயலாளர். சாதிக் மற்றும் வளைகுட நிர்வாகி கீழை. இர்பான் ஆகியோர் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments :