மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் மார்ச் 1, 2012 அன்று தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி;
கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் அவர்கள் கட்சியின் இணை பொதுச் செயலாளராகவும்,
தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளராகப் பணியாற்றிய வழக்கறிஞர் ஆர்.சரவணன் எம்.எ.பி.எல். அவர்கள் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும்,
தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளராகப் பணியாற்றிய பி. ஜோசப் நொலஸ்கோ பீரிஸ் அவர்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராகவும்,
கட்சியின் பேச்சாளராகப் பணியாற்றிவந்த பி. செல்லச்சாமி அவர்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்
No comments :
Post a Comment