அன்பிற்கினிய சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 01-ஜனவரி வெள்ளியன்று இரவு 8.30 மணியளவில், நமது துபை முமுக மர்கஸில், சகோதரர் திருச்சி அப்துர் ரஹ்மான் அவர்கள் கியாமத் நாளின் சிறிய அடையாளங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
No comments :
Post a Comment