அன்பிற்கினிய குவைத் சகோதரர்களுக்
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 01-ஜனவரி வெள்ளியன்று இரவு 8.30 மணியளவில், ரிக்ஃகா பகுதியில் உள்ள தமுமுக கிளையில் மாதாந்திர மார்க்க மற்றும் சமூக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது. புரவலர் (மெளலவி) எஸ்.கே.எஸ் மற்றும் ஆயங்குடி சலீம் ரப்பானி அவர்கள்சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
No comments :
Post a Comment