Sunday, October 11, 2009

பெரம்பலூரில் தமுமுக மாணவரணியின் பண்பொழுக்க பயிற்ச்சி முகாம்

தமுமுக மாணவரணி சார்பாக பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கான பண்பொழுக்க பெரம்பலூர் பயிற்சி முகாம் பெரம்பலூர் ஜே.கே மஹாலில் 28.10.09 திங்களன்று நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் இல்யாஸ் தலைமை வகித்தார். மாநில மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் வழக்கறிஞர் பேரா. முருகையன், அப்துல் காதிர் நூரி, அச்சிறுபாக்கம் ஷாஜஹான், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தாஹிர் பாட்சா ஆகியோர் மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் வகுப்பெடுத்தனர். இம்முகாமில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பலன் பெற்றனர். மாவட்ட செயலாளர் தாஹிர், மாவட்ட தலைவர் பாபு, துணை செயலாளர் ஜீலானி, ஜஹாங்கீர் மற்றும் நிர்வாகிகள் முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

No comments :