Friday, October 23, 2009

75 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா

பொள்ளாச்சி நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
சார்பாக

75 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா

மற்றும்
மாபெரும் பொதுக்கூட்டம்
இறைவன் நாடினால்

நாள்: 23 - 10 -2009 வெள்ளிக்கிழமை

மாலை 5 . 00 மணி
இடம் : திருவள்ளுவர் திடல்
பொள்ளாச்சி

தலைமை
கபூர் அவர்கள்நகர தலைவர். த. மு் மு் க.
பொள்ளாச்சி

ஆம்புலன்ஸ் அர்பணித்து சிறப்புரை

பேரா. டாக்டர். எம்.செ். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்
மாநிலத்தலைவர் த. மு. மு. க

எழுச்சியுரை
சகோ. எம். தமீமுன் அன்சாரி அவர்கள்
மாநில துனைப்பொதுச்செயலாளர். ம. ம. க


சகோ. கோவை இ. உமர் அவர்கள்மாநில செயலாளர்.
த. மு. மு. க

சிறப்பு அழைப்பாளர்கள்த. மு. மு. க மாவட்ட. மாநகர. நகர. நிர்வாகிகள் அனைத்து அணி நிர்வாகிகள்
மாவட்ட. மாநகர. நகர. நிர்வாகிகள் மனித நேய மக்கள் கட்சி கோவை


நன்றியுரை் இ ரஃபில்தீன் அவர்கள் செயலாளர். பொள்ளாச்சி. த. மு. மு. க

No comments :