Thursday, May 1, 2014

வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணியளவில் இஸ்லாமிய சொற்பொழிவு

 தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக வரும் வெள்ளியன்று இரவு 9:00 மணியளவில் தேரா மர்கசில் மண்டல தலைவர் சகோதரர் A.S.இப்ராஹிம் அவர்கள் குர்ஆன் ஹதீஸுக்கு கட்டுபடுவோம் என்ற தலைப்பிலும்,

சோனாப்பூர் பலுதியா கேம்பில் மஹ்ரிப் தொழுகைக்குப் பின் சகோதரர் லெப்பைகுடிகாடு ஷபியுல்லாஹ் அவர்கள் பெற்றோர்களை பேணுவோம் என்ற தலைப்பிலும் உரையாற்ற உள்ளார்கள் இந்நிகழ்வில் திரளாக சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம் 

No comments :