துபாயில் நடைப்பெற்ற சமுதாய விழிப்புணர்வு கூட்டத்தில் மமக பொதுச்செயலாளர் உரை.
தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக இன்று [20:12:13] இரவு 8:30 மணியளவில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது,தமிழகத்தில் இருந்து மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்கள் நடந்து முடிந்த தேர்தல்களும் பாராளுமன்ற தேர்தலும் என்ற தலைப்பில் இந்தியாவின் இன்றைய அரசியல் மற்றும் சமுக சூழ்நிலைகளை எடுத்துரைத்தார்,அதை தொடர்ந்து சகோதரர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார், திரளான சகோதரர்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.
No comments :
Post a Comment