Monday, April 26, 2010

கீழக்கரை தமுமுக சார்பாக நடத்த தர்பிய நிகிழ்ச்சி



கீழக்கரை தமுமுக சார்பாக நடத்த தர்பியவில் கீழக்கரை நகர் ஹசன் நிகிழ்ச்சிஐ துவைன்கீனர் மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி தலைமை தாக்கினர். மாநில செயலாளர் கோவை சையது அவர்கள் இந்திய முஸ்லிம் களின் நீலை படு என்ன என்று கூறினர், பின்னர் தமுமுக தலைவர் பேராசிரியர் டாக்டர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தமுமுக பனி என்ன தமுமுக என்றால் என்ன என்று சிறப்புரை ஆற்றினர் கீழக்கரை நகர் ஹசன் நிகிழ்ச்சிஐ துவைன்கீனர்.மற்றும் தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாஷா,மனித நேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சலிமுல்லாஹ்கான் மற்றும் கீழக்கரை நகர் தமுமுக நிர்வாகி முஜீப் ரகுமான், முஸ்தகீன் ஜெய்னுல்ஆப்தீன், யாசின், ராஜா ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கீழக்கரை பொது மக்கள் 100 மேற்பட்டோர் கலந்து கொண்டவர்கள்.

No comments :