21/04/2010 இன்று கீழக்கரை தமுமுக ஆபீஸ்ல வைத்து நடத்த கூட்டதில வரும் 25/04/2010 அன்று தமுமுக தலைவர் பேராசிரியர் டாக்டர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்
வருவதை ஓடித் நிகிழ்ச்சி நிடல் முடிவு செய்யபட்டது. இந்த கூட்டத்துக்கு மனித நேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சலிமுல்லாஹ்கான் மற்றும் தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாஷா, மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி தலைமை தாக்கினர். கீழக்கரை நகர் தமுமுக நிர்வாகி முஜீப் ரகுமான், முஸ்தகீன் ஜெய்னுல்ஆப்தீன், யாசின், ராஜா ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டவர்கள்.
No comments :
Post a Comment