பரமக்குடியில் த.மு.மு.க., சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சல்மான் தலைமை வகித்து,ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, இலவச நோட்டு புத்தகத்தை வழங்கினார்.
நகர் தலைவர் கலிபத்துல்லா, நகர் செயலாளர் முகமது இஸ்மாயில், பொருளாளர் செய்யது இபுராகிம், ஒன்றிய செயலாளர் அப்பாஸ், இளையான்குடி பொருளாளர் உமர், சகுபர் சாதிக், இக்பால், தாஜீதின் உட்பட பலர் கலந்த கொண்டனர்.
No comments :
Post a Comment