Tuesday, June 16, 2015

கீழக்கரை நகராட்சி ஆணையாளரும் முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA வளர்ச்சி பணிகளை பற்றி கலந்து முக்கிய முடிவுகள்



15.06.2015 அன்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களும் கீழக்கரை நகராட்சி ஆணையாளரும் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கீழக்கரை நகர் நிர்வாகிகள் சந்தித்து கீழக்கரை வளர்ச்சி பணிகளை பற்றி கலந்து முக்கிய முடிவுகள் எடுகபடுள்ளன அபோது  உடன் தமுமுக மாவட்ட  துணை செயலாளர் ரைஸ்  இப்ராஹிம் அவர்களும்  கலந்து கொண்டனர்

No comments :