Saturday, June 6, 2015

கீழக்கரை நகர் தமுமுக சார்பாக கிழக்குத்தெருவில் தெருமுனை பொதுக்கூட்டம்

05.06.2015 அன்று   தமுமுக  கீழக்கரை நகர்  கீழை சார்பாக  கீழக்கரை முஸ்லிம் பஜார்  தெருவில் தெருமுனை பொதுக் கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக் கூட்டதில் அண்ணன் சிவகாசி முஸ்தபா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். முன்னிலை சகோ.B.அன்வர் அலி அவர்கள் (மமக மாவட்ட செயலாளர்) ராமநாதபுரம் (கிழக்கு)  மற்றும்  கீழக்கரை நகர்  தமுமுக நகர்  செயலாளர் வெஸ்ட் ஆசியா சிராஜு மற்றும் நகர் நிர்வாகிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். முனதாக சிவகாசி முஸ்தபா , அவர்கள் கழக கொடியே ஏற்றி வைத்தார்கள் .




No comments :