Saturday, May 16, 2015

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் நகரில் மனிதநேய மக்கள் கட்சி தீவிர உறுப்பினர் சேர்க்கை



இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் நகரில் மனிதநேய மக்கள் கட்சி மே,ஜூன்,ஜூலை~2015 தீவிர உறுப்பினர் சேர்க்கை மாவட்ட செயலாளர்;B.அன்வர் அலி தலைமையில் நடைபெற்றது..இதனை இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்;போரசிரியர்:M.H.ஜவாஹிருல்லாஹ்,MLA அவர்கள் தொடக்கி வைத்தார்கள்...இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர்:ஜாஹிர் உசேன்,தமுமுக மாநில செயலாளர்;மண்டலம் ஜாய்னுலாபுதீன்,தென்கிழக்கு மண்டலம் தேர்தல் அதிகாரி(தமுமுக):வாணி சித்திக் மற்றும் தமுமுக மாவட்ட செயலாளர்:சாதிக் பாட்ஷா,மாவட்ட பொருளாளர்:இஸ்மாயில்,இராமநாதபுரம் முன்னாள் ஓன்றிய தலைவர்:பாக்கர் மற்றும் பொதுமக்கள்,முதியவர்கள்,பெண்கள் நூற்றுகாணக்கில் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு உறுப்பினர்களாக இணைத்தார்கள்...இதில் இராமநாதபுரம் நகர்,வார்டு,ஓன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டானர்.....

No comments :