மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடைப்பெற்றது.பயன் பெற அன்புடன் அழைக்கிறது மனிதநேய மக்கள் கட்சி இராம்நாடு.
தமிழக அரசு சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடைப்பெற்றது.பயன் பெற அன்புடன் அழைக்கிறது மனிதநேய மக்கள் கட்சி இராம்நாடு.இதில் முகாமில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் MLA கலந்துகொண்டார்
No comments :
Post a Comment