தமுமுக கீழக்கரை நகர் சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில்...
கீழக்கரை நகர் தமுமுக நிர்வாக குழு கூட்டம் நகர் தலைவர் எஸ்.சிராஜீதீன் தலைமையில் நகர் செயலாளர் அப்தாகிர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கீழக்கரை நகரின் முக்கிய இடங்களில் இயக்க கொடியினை ஏற்றுவது என்றும்
கீழக்கரை நகரில் உள்ள டீக்கடைகளில் கலப்பட தேயிலை பயன் படுத்தி வருகின்றனர்.இதனால் பொது மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள்.இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நகராட்சி ஆணையரை கண்டித்தும்,
கீழக்கரை நகர் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் ஊழல் செய்வதில் கவனம் செலுத்தும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ,
நகராட்சி தலைவரின் கணவர் நிர்வாகத்தில் தலையிடுவதில்
லை என பத்திரிக்கையாளர்களிடம் தவறான தகவலை வெளியிட்ட நகராட்சி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது என்றும்,
பைவ் ஸ்டார் கிரில் ஒர்க்ஸாப்பில் நகராட்சி பெயரில் ரூ50ஆயிரத்திற்கு பில் வாங்க தலைவரின் கணவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கட்டண அலுவலகத்தை இன்று வரை மின்சாரத்துறையிடம் ஒப்படைக்காமல் மக்களை சிரமத்துக்குள்ளாக்குவதை கண்டித்தும்
கடந்த இரண்டு வருடங்களாக்க கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தால் செலவிடப்பட்ட நிதிகளை மறுதணிக்கை செய்து ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
மொத்தத்தில் கீழக்கரை சட்டவிதிகளுக்கு மாறாக செயல்பட்டு வரும் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தை கலைக்க கோரி தமிழக அரசை கேட்டு கொள்கிறோம்.
இறுதியில் நகர் பொருளாளர் நன்றி கூறினார்.
கீழக்கரை நகர் தமுமுக நிர்வாக குழு கூட்டம் நகர் தலைவர் எஸ்.சிராஜீதீன் தலைமையில் நகர் செயலாளர் அப்தாகிர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கீழக்கரை நகரின் முக்கிய இடங்களில் இயக்க கொடியினை ஏற்றுவது என்றும்
கீழக்கரை நகரில் உள்ள டீக்கடைகளில் கலப்பட தேயிலை பயன் படுத்தி வருகின்றனர்.இதனால் பொது மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள்.இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நகராட்சி ஆணையரை கண்டித்தும்,
கீழக்கரை நகர் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் ஊழல் செய்வதில் கவனம் செலுத்தும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ,
நகராட்சி தலைவரின் கணவர் நிர்வாகத்தில் தலையிடுவதில்
லை என பத்திரிக்கையாளர்களிடம் தவறான தகவலை வெளியிட்ட நகராட்சி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது என்றும்,
பைவ் ஸ்டார் கிரில் ஒர்க்ஸாப்பில் நகராட்சி பெயரில் ரூ50ஆயிரத்திற்கு பில் வாங்க தலைவரின் கணவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கட்டண அலுவலகத்தை இன்று வரை மின்சாரத்துறையிடம் ஒப்படைக்காமல் மக்களை சிரமத்துக்குள்ளாக்குவதை கண்டித்தும்
கடந்த இரண்டு வருடங்களாக்க கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தால் செலவிடப்பட்ட நிதிகளை மறுதணிக்கை செய்து ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
மொத்தத்தில் கீழக்கரை சட்டவிதிகளுக்கு மாறாக செயல்பட்டு வரும் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தை கலைக்க கோரி தமிழக அரசை கேட்டு கொள்கிறோம்.
இறுதியில் நகர் பொருளாளர் நன்றி கூறினார்.
No comments :
Post a Comment