தமுமுக சார்பில் கீழக்கரை பொருளாளர் சாதிக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது,
கீழக்கரை அருகில் உள்ள 500 பிளாடில் த.மு.மு.க வினர் சுத்தம் செய்து ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைத்துள்ளார்கள். இதை இப்பகுதி மக்கள் அனைவரும் வரவேற்றனர். மற்றும் இப்பகுதி நுலைவாயிலும் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்கள்.
இப்பணிகளை 500 பிளாட் த.மு.மு.க வின் கிளை கழத்தினர் செய்துள்ளார்கள்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments :
Post a Comment