தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சூரிய சக்தியில் இயங்கும்
தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் தில்லையேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட கீழக்கரை 500
பிளாட் பகுதியில் 10 சோலார் தெரு விளக்குகளை ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ
தொடங்கி வைத்தார். தில்லையேந்தல் பஞ்சயாத்தின் செல்வகுமார்,செய்யது
அலி மற்றும் தமுமுக,மமக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments :
Post a Comment