தர்மபுரி அருகே சாதி கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி இன்று தர்மபுரி சென்றிருக்கிறார். அவருடன் மமக வின் மாநில அமைப்பு செயலலாளர் மண்டலம் ஜைனுலாபுதீன் அவர்களும், மமக வின் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா, மாநில செயலாளர் தர்மபுரி சாதிக் ஆகியோரும் தர்மபுரி சென்றிருக்கிறார்கள்.
மமக தலைமையகம்
No comments :
Post a Comment