பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் கடந்த 10 நாட்களாக இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத யுத்தத்தைக் கண்டிக்க வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடமையாகும். இஸ்ரேல் பிரதமரை ஐ.நா. அமைப்பு, போர்க்குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும் என்பது பாலஸ்தீன மக்களின் விருப்பமாகும். எனவே இக்கோரிக்கைகளை வ-யுறுத்தி தமுமுக சார்பில் திட்டமிட்டபடி நாளை மாலை 4 மணிக்கு மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமுமுக தலைமையகம்.
No comments :
Post a Comment