Friday, February 17, 2012

தென்சென்னை தமுமுக செய்திகள்


தென்சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை பகுதி, 140வது வட்டம் சார்பாக அப்பகுதியில் வசிககும் நூருல்லாஹ் என்ற சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக சிக்கன் பொக்கடா வியாபாரம் செய்வதற்கு தேவையான அடுப்பு, கடாய், தட்டு போன்ற தளவாட பொருட்கள் அவருக்கு வழங்கப்பட்டது. சைதைப் பகுதி தலைவர் பாவா, பகுதி தமுமுக செயலாளர் ஜாபர் சாதிக், பகுதி மமக செயலாளர் அப்துல் கையூம், பகுதி பொருளாளர் அப்துல் கப்பார், வட்டத் தலைவர் சகுபர் சாதிக், வட்ட மமக செயலாளர் ராஜா முஹம்மது மற்றும் வட்ட பொருளாளர் அப்துல் காதர் ஆகியோர் உடனிருந்நதனர்

No comments :