Monday, February 7, 2011

துபை தமுமுக மர்க்கஸில்

துபை தமுமுக மர்க்கஸில் பிப்ரவரி 4 அன்று இஷா தொழுகைக்குப் பின் பெரம்பலூர் நாசர்அலிகான்
அவர்கள் மரணத் தருவாயில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்,
திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள், பிப்ரவரி 3 , மற்றும் 4 அன்று துபை முழுவதும் உள்ள தமுமுகவின் அனைத்து கிளைகளிலும் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளில் இதே தலைப்பு கொடுக்கப்பட்டு சகோதரர்கள் பேசினார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.

No comments :