இறைவனின் கிருபையால், பிப்ரவரி 10 வியாழன் இரவு 10 மணியளவில் தமுமுக துபை மர்க்கஸில் தாயகத்தில் இருந்து, தமுமுக தலைவர் முனைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இணையதளம் மூலமாக இன்றைய அரசியல் சூழ்நிலைகளை பற்றி உரை நிகழ்த்தினார்கள்,கடந்த மாதம் தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவிற்கு பின் முதன் முதலாக வளைகுடா இயக்க சகோதரர்களுக்கு மத்தியில் இணையதளம் மூலமாக பேராசிரியர் அவர்கள் உரையாற்றியது துபை மண்டல தமுமுக சகோதர்களுடன்தான் என்பது குறிப்பிடத்தக்கது, உரைக்குப் பின் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்கள், நிகழ்விற்கு துபை மண்டல கிளை கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்புக் கொடுக்கப்பட்டது அனைத்து கிளை கழக சகோதரர்களும் ஆர்வமுடன் சமுதாய கவலையுடன் கலந்து கொண்டார்கள் . எல்லாப் புகழும் இறைவனுக்கே.
கவலையுடன் சமுதாய செய்திகளை கேட்கும் சமுதாய கண்மணிகள்.
No comments :
Post a Comment