Saturday, March 7, 2015

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகள்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் வேலூரில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழுவில்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மவ்லவி ஜே.எஸ். ரிபாயி

பொதுச் செயலாளராக ப. அப்துஸ் ஸமது

பொருளாளராக வழக்குறைஞர் பி.எம். ஆர். சம்சுதீன்
ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
புதிததாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைமை நிர்வாகிகள் மிகுந்த எழுச்சியுடன் செயல்பட்டு தமுமுகவை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்ல வல்ல இறைவன் கிருபை செய்ய பிராத்திக்கிறேன். இவர்களின் தலைமையின் கீழ் முஸ்லிம்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் செழுமையாக நிலைநாட்டப்பட இறைவன் கிருபை செய்வானாக.

No comments :