தமுமுக தேர்தல் களம் 2015 கீழக்கரை
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கீழக்கரை தமுமுக நகர் கிளை புதிய நிர்வாகிகள் தேர்தல் மாநில தேர்தல் அதிகாரி மைதீன் உலவி அவர்கள் முன்னிலையில்
நடைபெற்றது.
நடைபெற்றது.
கீழ்கண்ட சகோதரர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
கிளை செயலாளர் - சகோ.சிராஜுதீன்
கிளைபொருளாளர் - சகோ.செய்யது அபுதாஹிர்,
துணைசெயலாளர் - சகோ.அமீன்
சகோ புஹாரி
. சகோ நசீர்
மற்றும் 3, 4, 7,8 அகிய வார்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இந்த நிகழ்ச்சி மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட, செயலாளர் சகோ.அன்வர் அலி, வாணி சித்திக், சவுதி நிர்வாகி கீழை இர்பான், துபாய் நிர்வாகி கோ.ஜெயினுலாபுதீன். ஒன்றிய நிர்வாகி ரைஸ் சாதிக், முனால் தமுமுக நகர் தலைவர் அன்பில் ஹசன் மனிதநேய மக்கள்கட்சி நகர் செயலாளர் இக்பால், கோஸ் மற்றும் திருப்புல்லாணி ஒன்றிய நிர்வாகிகள், கீழக்கரை நகர் மற்றும் கிளை நிர்வாகிகள் இருந்தனர். முடிவில் நகர் கிளை செயலாளர் - சகோ.சிராஜுதீன் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.
No comments :
Post a Comment