Tuesday, March 4, 2014

மனிதநேய மக்கள் கட்சி மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும்




வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும். இன்ஷா அல்லாஹ்..
இதற்கான ஒப்பந்தம் கூட்டணி கட்சிகளின் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்களும் கையெழுத்திட்டனர்.
தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி மயிலாடுதுறை உட்பட அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்காக முழுமூச்சாக பாடுபடும் என இரு கட்சிகளும் உறுதி எடுத்துக் கொண்டன.
- மமக தலைமையகம்

No comments :