மே தினத்தை முன்னிட்டு மனிதநேயமக்கள் கட்சியின் தொழிற்சங்கம் சார்பாக, கீழக்கரை அருகில் உள்ள ஹூசைன் ஹாஜியார் நகரில் (500 பிளாட்) ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காக்கி சட்டை வழங்கப்பட்டது. இதில் த.மு.மு.க. வின் மூத்த தலைவரும் இராமநதபுரம் சட்டமன்ற உறுப்பினருமமான ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
No comments :
Post a Comment