Monday, April 15, 2013

கீழ‌க்க‌ரையில் நாளை(செவ்வாய்,16 ஏப்2013) மின் த‌டை!

கீழக்கரை பகுதியில் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை,ஏர்வாடி,முகம்மது சதக் கல்லூரி பகுதி,காஞ்சிரங்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை (செவ்வாய்,16 ஏப் 2013) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று உதவி செயற் பொறியாளர் க‌ங்காத‌ர‌ன் தெரிவித்துள்ளார்

news by:kilakaraitimes.blogspot.com

No comments :