கீழக்கரை நகர் கிளை தமுமுக சார்பாக கடந்த 18/06/2012 அன்று அனைத்து சமுதாய மாணவ மாணவியர் உள்ளிட்ட 260 பேருக்கு சுமார் ௪ரூபாய் 40000 மதிப்பிலான இலவச நோட்டு புத்தகங்கள் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வழங்கினார் .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ம.ம.க. செயலாளர் தாஸ்பீகு அலி தமுமுக தமுமுக மாவட் செயலாளர் அன்வர் அலி , தமுமுக ஒன்றியச் தலைவர் ரைஸ் கீழக்கரை நகர் தலைவர் செஎது இபுராஹிம் .பொருளாளர் ஈஸி சதிக்கு செயலர் ராஜா ஹுசைன் இக்பால் கிளை நிர்வாகள் அனைத்து சமுதாய மாணவ மாணவியர் பொது மக்கள் கலந்து கொண்டனர்
No comments :
Post a Comment