Tuesday, January 24, 2012
இளைஞர்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டு முகாம்
நேரு யுவ கேந்திரா சார்பில் ஒரு வார காலம் இளைஞர்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டு முகாம் கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதன் தொடக்க விழா ஜனவரி 22 அன்று நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, அமைச்சர் மருத்துவர் சுந்தராஜன், மாவட்ட ஆட்சியர் அருன் ராய் முதலியோர் பங்குக் கொண்டனர். ராமநாபுரம் அளவில் சிறந்த சேவைகளை புரிந்த இளைஞர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment