Wednesday, November 16, 2011
டிசம்பர் 6 – போராட்ட அறிவிப்பு
டிசம்பர் 6 அன்று, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து நீதி வழங்கக் கோரியும், லிபர்ஹான் ஆணைய பரிந்துரையின்படி பாப்ரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமுமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் “கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்’ நடத்தப்படும் என்றும், ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான கோரிக்கை மனு மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் 15.11.2011 அன்று நடைபெற்ற தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment