Wednesday, August 17, 2011
கீழக்கரை தமுமுக சார்பாக நடத்த இப்தார் என்னும் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி,
14/08/2011 இன்று கீழக்கரை தமுமுக சார்பாக நடத்த இப்தார் என்னும் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி, கீழக்கரை கண்ணாடி வாப்பா மஹால் நடைபெற்றது. கீழக்கரை தமுமுக மாணவர் அணி செயலாளர் அகரம் திருமறைக் குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தமுமுக மாவட்ட தலைவர் சலிமுல்லாகளான் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாலர் முஜீபு ரகுமான் முன்னிலை வகித்தனர். டவுன் ஹாஜி காதர் ஹுசைன் புகேஸ், தமுமுக மாநில தலைவரும் இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் . எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் சிறப்புரையாற்றினார். கீழக்கரை நகர் நிர்வாகிகள் ஹுசைன் உஸ்மான் ஜெய்னுல்அப்தீன் முஸ்தகீன் ராஜா ஹுசைன் பக்கர்,புகாரி பதுரு ஹபீப் அகரம் இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் 300 மேற்பட்டோர் கீழக்கரை அணைத்து ஜாமத்து நிர்வாகிகள் கீழக்கரை பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டவர்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment