Monday, July 11, 2011

கீழக்கரை நகர் கிளை தமுமுக சார்பாக இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.









கீழக்கரை நகர் கிளை தமுமுக சார்பாக கடந்த 08.07.2011 அன்று அனைத்து சமுதாய மாணவ மாணவியர் உள்ளிட்ட 350 பேருக்கு சுமார் 100,000 ரூபாய் மதிப்பிலான இலவச நோட்டு புத்தகங்கள் 6 மாணவ மாணவியகு பள்ளி கடனம் வழக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ம.ம.க. செயலாளர் அன்வர் அலி, தமுமுக மாவட்ட பொருளாலர் முஜீபு ரகுமான் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கீழக்கரை நகர் அதிமுக செயலாளர் ராஜந்திரன் அம்மா பேரவை ராஜன்தரன் சமத்துவல் மக்கள் கட்சி தேமுதிக, மதிமுக, இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நகர் நிர்வாகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கீழக்கரை நகர் செயலாளர் முஸ்தகீன், துணை செயலாளர் ராஜா ஹுசைன், பொருளாலர் வபு மரிக்க, கிளை நிர்வாகள் ஜெய்னுல்அப்தீன், ஹுசைன், சாட், பக்கர் நோட்டு புத்தகங்களை வழங்கினார்.கீழை புஹாரி அவர்கள சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மாணவ மாணவியர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.தமுமுக-மமக சேவைகளை வாழ்த்தினார்.

No comments :