04.05.2016 இன்று மாலை 4.30மணியளவில் கீழக்கரை நகர் தி.மு.க.-
காங்கிரஸ்,மனிதநேய மக்கள் கட்சி,இ.யூ.முஸ்லிம் லீக்,புதிய தமிழகம்
மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்
பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா அவர்களுக்கு கப்&சாசர் சின்னத்தில்
வாக்குகள் கேட்டு 7,8,9,10,வார்டுகளில் வீடு வீடாக சென்று பிரச்சாரம்
நகர் தி.மு.க.செயலாளர் S.A.H.பசீர் அகமது அவர்கள் தலைமையிலும,ஆம்பூர்
M.L.A.அஸ்லம் பாஷா. M.யாக்கூப் மாநிலஅமைப்பு செயலாளர் அவர்கள்
முன்னிலையிலும் மற்றும்கூட்டணி கட்சிகளின்
நிர்வாகிகளும்,தொண்டர்களும் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தார்கள்.
காங்கிரஸ்,மனிதநேய மக்கள் கட்சி,இ.யூ.முஸ்லிம் லீக்,புதிய தமிழகம்
மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்
பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா அவர்களுக்கு கப்&சாசர் சின்னத்தில்
வாக்குகள் கேட்டு 7,8,9,10,வார்டுகளில் வீடு வீடாக சென்று பிரச்சாரம்
நகர் தி.மு.க.செயலாளர் S.A.H.பசீர் அகமது அவர்கள் தலைமையிலும,ஆம்பூர்
M.L.A.அஸ்லம் பாஷா. M.யாக்கூப் மாநிலஅமைப்பு செயலாளர் அவர்கள்
முன்னிலையிலும் மற்றும்கூட்டணி கட்சிகளின்
நிர்வாகிகளும்,தொண்டர்களும் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தார்கள்.
No comments :
Post a Comment