திமுக கூட்டணியில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போடி,
14.04.2016 இன்று காலை மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக கீழக்கரை நகர் நிர்வாகிகள் கோஸ் முகமது, சிர்ஜுதீன், இக்பால், நஸீர் மற்றும் துபாய் மண்டல துணை செயலாளர் கீழை ஜெயினுலாப்தீன் ஆகியோர் கீழக்கரை நகர் இந்திய காங்கிரஸ் தலைவர் சகோ.கிரிஷான மூர்த்தி மற்றும் இந்திய காங்கிரஸ் இராமநாதபுரம் மாவட்ட துணை தலைவர் அஜ்மல் கான் அவர்களை இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
14.04.2016 இன்று காலை மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக கீழக்கரை நகர் நிர்வாகிகள் கோஸ் முகமது, சிர்ஜுதீன், இக்பால், நஸீர் மற்றும் துபாய் மண்டல துணை செயலாளர் கீழை ஜெயினுலாப்தீன் ஆகியோர் கீழக்கரை நகர் இந்திய காங்கிரஸ் தலைவர் சகோ.கிரிஷான மூர்த்தி மற்றும் இந்திய காங்கிரஸ் இராமநாதபுரம் மாவட்ட துணை தலைவர் அஜ்மல் கான் அவர்களை இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
No comments :
Post a Comment