Sunday, January 10, 2016

தொண்டியில் தமுமுக கிளை தொண்டரணி செயலாலர் மீராண் உள்ளிட்டோர் மீது கொலை. வெறி தாக்குதல்



10.01.16 இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டியில் தமுமுக கிளை தொண்டரணி செயலாலர் மீராண் உள்ளிட்டோர் மீது கொலை. வெறி தாக்குதல்
தொண்டியில் ஐக்கிய ஜமாத்தையும் மதரஸா நிர்வாகத்தையிம் மிரட்டி பணம் பறிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஷாஜஹான், சிக்கந்தர், சிக்கந்தர் சகோதரர்,
பாம்புக்குட்டிநெய்னா, அஷ்ரப் அலி, நசூருதீன் உல்லிட்டோரை தட்டிக்கேட்ட தமுமுக நிர்வாகிகள் மீது கொலை வெறி தாக்குதல் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி

No comments :