Monday, November 30, 2015

கீழக்கரை தமுமுகவின் டிசம்பர் 6 அழைப்பு


கீழக்கரை வாழ் இஸ்லாமிய சொந்தங்களே மதசார்பற்ற தேசத்தின் சகோதர உறவுகளே எதிர்வரும் டிசம்பர் 6 இந்தியாவின் மானம் உலக அரங்கில் அசிங்கப்பட்ட நாள் ஆம் 300 ஆண்டுகால இந்தியாவின் வரலாற்று சின்னமான பாபர் மசூதி காவி பயங்கரவாதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட நாள் ஒவ்வரு வருடமும் டிசம்பர் 6ல் மீண்டும் அதே இடத்தில் அல்லாஹ்வின் பள்ளி கட்டப்படும்வரை எதிர்கால நமது சந்ததிகள் மறக்காமல் இருப்பதற்காக தமுமுக தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருவது உங்களுக்கு தெரியும் 2015 டிசம்பர் 6 அன்று ராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு காலை 10 மணிக்கு நடைபெற உள்ள போராட்டத்திற்கு கீழக்கரை நகரில் வாழும் அணைத்து இஸ்லாமிய சொந்தங்களும் திரண்டு வருமாறு அன்போடு அழைக்கிறது கீழக்கரை நகர் தமுமுக அன்று காலை 9.30 மணி அளவில் முஸ்லிம் பஜார் லெப்பை டீ கடையில் இருந்து வாகனங்கள் புறப்படும்

இப்படிக்கு 
கீழக்கரை தமுமுக நகர் செயலாளர்
முஹமது சிராஜுதீன் 

No comments :