Wednesday, August 27, 2014

கீழக்கரை தமுமுக நடத்தும் பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன ? உண்மையை உரைக்க மாபெரும் பொதுக்கூட்டம்.

கீழக்கரை  தமுமுக நடத்தும்  31.08.2014 மாலை 6:30 மஃரிப் தொழுகைக்குப்பிறகு கீழக்கரை நகர் நடத்தும் பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன ? உண்மையை உரைக்க மாபெரும் பொதுக்கூட்டம்.
தலைமை : M.சாதிக் பாட்சா மாவட்ட தலைவர்.
வரவேற்புரை : S.முஹம்மது சிராஜுதீன் நகர் தலைவர்.
சிறப்புரை : சகோ.கோவை செய்யது அவர்கள் மாநில செயலாளர் தமுமுக.
சகோ.ஜாஹிர் ஹுசைன் மாவட்ட செயலாளர் மமக (தேவிபட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் )
நன்றியுரை : சகோ.அன்பின் ஹசன் அவர்கள் (மூத்த தலைவர் கீழக்கரை நகர் தமுமுக)
பாலஸ்தீனத்தில் நடக்கும் அநீதியை அறிந்திட அனைவரையும் குடும்பத்துடன் அழைக்கிறது தமுமுக , கீழக்கரை நகர், இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்.

No comments :