Monday, October 8, 2012

இராமநாதபுரம் - திருச்சி புதிய பேருந்து வசதி: எம்.எல்.ஏ. தலைமையில் தொடக்கம்


இராமநாதபுரத்தி-ருந்து திருச்சிக்கு புதிய பேருந்து போக்குவரத்தை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் மருத்துவர் எஸ். சுந்தரராஜ் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேருந்து ஆர்.எஸ். மங்கலம், சி.கே. மங்கலம், தேவகோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் நின்று செல்லும். இப்பேருந்து சேவை இராமநாதபுரத்திலிருந்து தினமும் காலை 6:45, 10:20 மற்றும் 6:15, திருச்சியிலிருந்து அதிகாலை 5:25, மதியம் 12:30 மற்றும் மாலை 4 மணி என 3 முறை இயக்கப்படும்

No comments :