Tuesday, October 18, 2011

கீழக்கரையில் காலை மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு உணவு இடைவேளைக்கு பிறகு விறுவிறுப்பாகற்றது நடைப்பெற்றது.

கீழக்கரையில் காலை மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு உணவு இடைவேளைக்கு பிறகு விறுவிறுப்பாக நடைப்பெற்றது.நகர் முழுவதும் அமைதியாக நடைபெற்ற வாக்கு பதிவின் இறுதியில் 12 ஆயிரத்து 674 வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பதிவான மொத்த வாக்குகளில் ஆண் வாக்காளர்கள் 4 ஆயிரத்து 834 பேர்களும், பெண் வாக்காளர்கள் 7 ஆயிரத்து 840 பேர்களும் வாக்களித்துள்ளனர்.இது மொத்த வாக்காளர்களில் 53% சதவீதம் ஆகும் பெண் வாக்காளர்களே அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

No comments :