Friday, September 2, 2011
கீழக்கரை தமுமுக நகர கிளை சார்பில்,ஃபித்ரா உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது
கீழக்கரை தமுமுக நகர கிளை சார்பில், நோன்புப் பெருநாளை முன்னிட்டு 28.08.2011 அன்று, ஏழைகளுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் 300 பெருக்கு அரசி மற்றும் 50 ரூபாய். 170 சேலை 55 சட்டை பெருக்கு உதவி வழங்கப்பட்டது.மொத்தம் பெருக்கு வழக்கப்பட்டது
அப்போது உடன் கீழக்கரை தமுமுக நகர் நிர்வாகிகள் ஹுசைன், உஸ்மான் ,ஜெய்னுல்அப்தீன், ஹபீப்.ஹசன், முஸ்தகீன், ராஜா ஹுசைன், பகர், பதுரு, புகாரி , . மாவட்ட பொருளாலர் முஜீபு ரகுமான் ஆகியோர் உடன் இருத்தனர்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment