

14/08/2011 இன்று கீழக்கரை தமுமுக சார்பாக நடத்த இப்தார் என்னும் நோம்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொணடா பொது தமுமுக மாநில தலைவரும் இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் . எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர் கீழக்கரை தமுமுக சார்பாக மீன் தொழில் பன்னும் ஒருவருக்கு தன படகு ரிப்பேர் செய்வதுக்கு உதவி வழங்கினார்.
அப்போது உடன் கீழக்கரை நகர் தலைவர் ஹுசைன். பொருளாலர் ஜெய்னுல்அப்தீன், மக்கள் தொடர்பு செயலாராக பக்கர் ஆகியோர் உடன் இருத்தனர்
No comments :
Post a Comment