
முகாமில் சுமார் 250-க்கும் மேற்பட்டோருக்கு பயனடைந்தனர். 25க்கும் மேற்பட்டவர்கள் 42 பேர் கண்புரை அறுவைச் சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் தமுமுக,மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments :
Post a Comment