Friday, December 11, 2009
Wednesday, December 9, 2009
Monday, December 7, 2009
தமுமுக முயற்சியால்; I.N.T.J-வினர் விடுதலை
டிசம்பர்-06 ஸ்தம்பித்தது சென்னை அண்ணாசாலை
அண்ணாசிலை எதிரே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி கண்டன சிறப்புரை ஆற்றினார். இதில் ஆயிரக்கணக்கானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Saturday, December 5, 2009
கோவையில் மருத்துவமனை துவக்கம் ..........
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
குனியமுத்தூர் நகரம் 2வது வார்டு கிளையின் சார்பாக
மர்ஹீம் மெளலவி அப்துல் ரஹிம்
மருத்துவமனை
அர்ப்பணிப்பு நிகழ்ச்சி கோவையில்....
நாள் : இன்ஷா அல்லாஹ் 04 - 12 - 09 வெள்ளிக்கிழமை
மாலை : 6 -00
மணி
இடம் : த மு மு க அலுவலகம், குனியமுத்தூர்,
தலைமை : இப்ராஹிம்மாவட்ட செயலாளர், மருத்துவ சேவை அணி
வரவேற்புரை : பாருக்குனிசை நகர த மு மு க தலைவர்
மருத்துவமனை அர்பணித்து சிறப்புரை
சகோ. எஸ் . ஹைதர் அலி அவர்கள்
மாநில பொதுச் செயலாளர், த மு மு க
எழுச்சியுரை
சகோ. இ . உம்ர் அவாகள்
மாநில செயலாளர், த மு மு க
சகோ. கோவை செய்யது அவர்கள்
மாநில துனைச் செயலாளர், த மு மு க
வாழ்த்துரை
திரு, வேலுமணி. M L A
அ தி மு க, சட்டமன்ற உறுப்பினர்
திரு, டாக்டர். சிவப்பிரகாசம் M. B. B. S. D. A
கோவை அரசு மருத்துவமனை R. M. O
நன்றியுரை
பஷிர்
கிளை செயலாளர். த மு மு க
குனியமுத்தூர் நகரம் 2வது வார்டு கிளையின் சார்பாக
மர்ஹீம் மெளலவி அப்துல் ரஹிம்
மருத்துவமனை
அர்ப்பணிப்பு நிகழ்ச்சி கோவையில்....
நாள் : இன்ஷா அல்லாஹ் 04 - 12 - 09 வெள்ளிக்கிழமை
மாலை : 6 -00
மணி
இடம் : த மு மு க அலுவலகம், குனியமுத்தூர்,
தலைமை : இப்ராஹிம்மாவட்ட செயலாளர், மருத்துவ சேவை அணி
வரவேற்புரை : பாருக்குனிசை நகர த மு மு க தலைவர்
மருத்துவமனை அர்பணித்து சிறப்புரை
சகோ. எஸ் . ஹைதர் அலி அவர்கள்
மாநில பொதுச் செயலாளர், த மு மு க
எழுச்சியுரை
சகோ. இ . உம்ர் அவாகள்
மாநில செயலாளர், த மு மு க
சகோ. கோவை செய்யது அவர்கள்
மாநில துனைச் செயலாளர், த மு மு க
வாழ்த்துரை
திரு, வேலுமணி. M L A
அ தி மு க, சட்டமன்ற உறுப்பினர்
திரு, டாக்டர். சிவப்பிரகாசம் M. B. B. S. D. A
கோவை அரசு மருத்துவமனை R. M. O
நன்றியுரை
பஷிர்
கிளை செயலாளர். த மு மு க
வேதாரண்யம் பள்ளி குழந்தைகள் வேன் விபத்து மீட்பு பணியில் தமுமுக
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கலைவாணி மழலை பள்ளியை வேன் வழக்கம் போல் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு காலை பள்ளிக்கு சென்ற நேரத்தில் கத்திரிபுலம் என்ற பகுதியில் சென்ற வேன் சென்று கொண்டிருந்தபோது, அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.
இதில் ஆசிரியை குழந்தைகள் உள்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த வேனில் ஆசிரியைகள் உள்பட 25 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கியுள்ள குழந்தைகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 6 குழந்தைகள் அருகே உள்ள வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு மருத்தவமனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் தமுமுக மற்றும் ம.ம.க தொண்டரணியினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்து வேன் ஒட்டுநர் அலைபேசியில் கவனக்குறைவால் (செல்போனில் பேசிக்கொண்டே சென்றதால்) ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விரிவான செய்திகள் இன்ஷா அல்லாஹ்
இதில் ஆசிரியை குழந்தைகள் உள்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த வேனில் ஆசிரியைகள் உள்பட 25 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கியுள்ள குழந்தைகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 6 குழந்தைகள் அருகே உள்ள வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு மருத்தவமனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் தமுமுக மற்றும் ம.ம.க தொண்டரணியினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்து வேன் ஒட்டுநர் அலைபேசியில் கவனக்குறைவால் (செல்போனில் பேசிக்கொண்டே சென்றதால்) ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விரிவான செய்திகள் இன்ஷா அல்லாஹ்
Wednesday, December 2, 2009
Subscribe to:
Posts
(
Atom
)
